Saturday, October 26, 2013

மண்ணிற்கு


  • " அரச்சலூர் செல்வம்" என்பவர் இயற்கை வழி விவசாயத்தை ஊக்குவிப்பவர்களில் ஒருவர்.
  • விதைகளை வெளியிலிருந்து வாங்கவேண்டாம் என்றும், தாங்களே உருவாக்கிகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
  • சாணம், நெய், தேன், வெல்லம், தயிர், பனங்கள், கோமியம், பால், இளநீர், வாழைப்பழம், இவைகளை  ஒன்றாக சேரத்து 15 நாட்கள் ஊறல் போட்டபின் கிடைப்பது தான்  " பஞ்சகவ்ய உரம்  "
  • சாணம், கோமியம், வெல்லம், இவைகளைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் "அமுதக்கரைசல்"
  • வீணாகிய பழங்களைக் கொண்டு தயாரிப்பது, " ஜீவாமிர்தம் " இவை நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படும்..
  •  இரசாயன உரம், இந்தியாவில் 12 கிலோ மண்ணின் உயிர்த்தன்மையை தின்று 1 கிலோ விளைச்சல் தருகிறது. 
  • .
  • வீட்டுக் காய்கறி தோட்டத்து தாவரங்களில் பூச்சி வந்தால் இஞ்சி , பூண்டு இவற்றை  அரைத்துத் தெளிக்கலாம். உரமிட வேண்டுமெனில் மோரை கரைத்து தெளிக்கவும். 

No comments:

Post a Comment